( அதிகாரம்:வெகுளாமை குறள் எண்:303 )<br /><br />மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய<br />பிறத்தல் அதனான் வரும்.<br /><br /><br />பொருள் : <br /><br />யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதனை மறந்து விட வேண்டும். தீமையான விளைவுகள் அந்த சினத்தாலேயே ஏற்படும்.<br /><br /><br /><br />#Thirukkural #Tirukkuṛaḷ #Thiruvalluvar #திருக்குறள் #திருவள்ளுவர்